welcome to my site
and open your eyes
இந்த படத்தைப் பாருங்கள். நம்ப முடுயவில்லை அல்லவா? ஆனால் இவ்வாறெல்லாம் நடந்தால் எப்படி இருக்கும். கவலை வேண்டாம். இனி வரும் காலத்தில் இவை எல்லாம் நடக்கத் தான் போகிறது.
இன்றே நம்பமுடியாத எத்தைனையோ விடயங்கள் நம் முன்னே தோன்றி தோன்றி மறைகிறது. நம்புவதற்கு கடினமாக இருந்தாலும் நம்பித் தான் ஆக வேண்டும். இன்று ஒவ்வொரு துறையும் கண்டுள்ள வளர்ச்சியே இவை யாவற்றிற்கும் காரணமாக அமைந்துள்ளது. இனி நடப்பவற்றிற்கும் அவையே காரணமாக அமையும் என நம்புகிறேன்.
அத்தோடு இவை எல்லாம் எந்த யுகத்திலோ என்று அலுட்டிகொள்ளாதீர்கள். இவை யாவும் இந்த யுகத்திலே, அதிலும் இன்னும் சிலவருடங்களில் நடக்கப்போகிறது. எம்மால் இயலாவிட்டாலும் இளைய சந்ததியினரால் கண்டிப்பாக இவை யாவற்றையும் பார்க்கவும் உணரவும் முடியும்.
இதை நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் இது தான் உண்மை. யாராலும் மறக்கவும் மறுக்கவும் முடியாதஉண்மை.
ஆனாலும் இவ் அதிசயங்கள் இப் பூமியை சுவர்க்கமாக்குமா? இல்லை நரகமாக்குமா?
பதில் எங்கல் கையிலே.
இயற்கை இருந்தால் அது சுவர்க்கம். இல்லையே சொல்ல வேண்டியதில்லை.




.gif)





0 comments:
Post a Comment